ஷேளி

எனக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் ஒரு நூலை வாசித்து அது தொடர்பான கருத்தை ஒரு நிகழ்வில் பகிர்வது இதுதான் முதல் தடவை. இது எனக்கு ஒரு அனுபவத்தை தரும். ஆற்றலை வளர்க்கும் என்பதால் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் மனதுக்குள் ஒரு சிறு பயம். அப் பயத்துடன் உங்கள் ஆதரவுடன் எனது கருத்துகளை முன்வைக்கின்றேன். பிழைகள் இருப்பின் முடிவில் சுட்டிக் காட்டி ஊக்குவியுங்கள். எனக்குத் தரப்பட்ட தலைப்பு பார்த்திபனின் கதையில் பெண்களின் இருப்பும் பெண்ணியப் … Read more