வளர்மதி
1. கதைகளில் சமூகக்கருத்தியலை அதாவது யதார்த்த வாழ்வு முறையையும், அதனுடனான போராட்டத்தினையும் உணர்வுகளின் வெளிப்பாட்டை மொழிகளில் கொண்டுவந்துள்ள விதம் சிறப்பாக இருக்கின்றது.இது உங்கள் கதைகளுக்கு வெற்றியைக் கொடுப்பதற்கு காரணமாக இருப்பதாக கருதுகின்றேன். அனேகமான கதைகளை வாசிக்கும் போது எமது உணர்வுகளும் அதனுடனே ஒன்றிவிடுகின்றது.( பனி எரியும் காலம், ஒரு தொழிலாளியும், ஒரு தொழிலாளியும் வந்தவள் வராமல் வந்தாள். ..). 2. யதார்த்த கருத்தியலில் இருந்து விடுபடத்துடிப்பதாகவும், போராடத் துடிப்பதாகவும் அதை கேள்விக்குள்ளாக்கியதாகவும் உள்ளன. (ராதா பெரிசானா பின,மனைவி … Read more