வந்தவள் வராமல் வந்தால்
”ஹலோ” ”……” ”ஹலோ” இரைச்சல், உள்ளாலை கசமுச. தொடர்ந்து ….. ”ஹலோ” ”நான் ஜேமனியிலிருந்து செல்வம் கதைக்கிறன். மைதிலியோட கதைக்கலாமோ?” ”நான் இஞ்ச மார்க்கண்டு கதைக்கிறன். என்ன மாதிரி? காசலுவலுகள் முடிஞ்சுதோ?” ”அண்ணை ….என்னால முடிஞ்சளவுக்கு மாறியிருக்கிறன். விடிய பக்ஸிலை அனுப்பிவிடுறன்” ”முடிஞ்சளவுக்கெண்டா ….முழுக்க இல்லையோ?” ”அண்ணை…… ஏற்கனவே பன்ரண்டு தான் பேசி முடிச்சது. பிறகு சிங்கப்பூரில நிண்டு கொண்டு ரண்டனுப்பச் சொன்னியள். அனுப்பினனான். இப்ப மொஸ்கோவில நிண்டு கொண்டு திருப்பியும் ரண்டு கேக்கிறியள். நான் எங்கையண்ணை … Read more