ராதா பெரிசானபின்

‘என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார் தசரதர். அவள் என்ன கேட்பாளோ என்று ஆவலாயிருந்தார். கைகேயி தலையைப் பரப்பிக்கொண்டு முகத்தில் கொஞ்ச வஞ்சத்துடன் அவர் முன்னால் வந்தாள். ‘கேட்டபின் மறுக்கமாட்டீர்களே?’ என்று சந்தேகப்பட்டாள். ‘இல்லைத் தயங்காமல் கேள். இந்த தசரதன் சொன்ன வாக்கு மீற மாட்டான்’ தசரதர் இன்னும் ஆவலானார். ‘ராமன் பதினான்கு வருடங்களுக்கு காட்டில் இருக்கவேண்டும்’ என்றாள் கைகேயி நிதானமாக. தசரதர் திடுக்கிட்டார். முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. கைகளைப் பிசைந்தார். நாடியைத் தடவினார். கொஞ்சம் நடந்து … Read more