மு.வேணுகா

பார்த்திபனின் 25 சிறுகதைகளையும் வாசித்து அதில் படிந்த – புரிந்த விடயங்களை எழுத முற்பட்டிருக்கிறேன். இலங்கை பற்றியனவாகவும் புலம்பெயர் தேசத்தின் வாழ்வு பற்றியனவாகவும் அமைந்த இச்சிறுகதைகளின் நோக்கும் போக்கும் வெவ்வேறாக அமைந்துள்ளமையை முதலில் சுட்டிக்காட்டவேண்டும். அம்மா பாவம், நாளை என்ற இரு சிறுகதைகளிலும் சிறுவனின் அங்கலாய்ப்புக் கூறப்பட்டுள்ளது. அம்மா பாவம் என்ற சிறுகதையில் வரும் சிறுவனின் ‘அம்மா ஏன் இப்படி இருக்கவேண்டும்’ என்ற சந்தேகமும் நாளை என்ற சிறுகதையில் வரும் வினோத் என்ற சிறுவனின் குடும்பம் ஜேர்மனியில் … Read more