மீராபாரதி

பார்த்தீபனின் கதைகள் மாட்டுச் சாணியா? பார்த்தீபனின் கதைகளை சரிநிகரில் வேலை செய்த காலங்களில் சரிநிகர் பத்திரிகைகளிலும் மற்றும் தூண்டில் சஞ்சிகைகளிலும் வாசித்த நினைவு. அவ்வாறு வாசித்து நினைவில் நிற்பது “வராமல் வந்திருந்தால்” என்ற கதை. இதன்பின் நமது அரசியல் செயற்பாடுகளினால் இலன்டனில் 1998ம் ஆண்டும் அரசியல் செயற்பாடுகள் இல்லாமல் தனியன்களாக அலைந்து திரிந்தபோது 2006ம் ஆண்டு ஜெர்மனியிலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிட்டின. எழுத்தில் மட்டுமல்ல உரையாடலிலும் எள்ளலுடன் கூடிய விமர்சனங்களை செய்பவர் அவர் என்பதை அறிந்து … Read more