பாதியில் முடிந்த கதை

அதிகாலை. குளிர் காற்று உடலைத் தழுவிப் போனது. இரண்டொரு பறவைகள் அவசரமாக எங்கோ பறந்து போயின. சேவல் ஒன்று தனித்து கூறியது. நான் கிணற்றடியில் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். பற்பொடி கையிலிருந்து இடம் மாறி பற்களோடு சண்டை பிடித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி துப்பி அந்தச் சண்டையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருந்தேன். என் கவனம் முழுவதும் பல் துலக்குவதில் லயிக்கவில்லை. ஏதேதோ நினைவுகள் நிழலாடின. சுவூதிக்குப் போவதற்காக ஏஜென்சி ஒருவனிடம் பணம் கட்டியிருந்தேன். பல மாத கால தாமதத்தின் … Read more