பசி

கூதல் காற்று பரந்த மனப்பான்மையுடன் இடுக்குகளுக்குள்ளால் நுழைந்து குடிசைக்குள் பரவியது. ஞானப்பிரகாசம் வீறிட்டுக் கத்திக்கொண்டிருந்தான். பெயரின் அளவிற்குச் சம்பந்தமில்லாமல் அவன் உடம்பு சிறியதாக இருந்தது. இரண்டு வயதென்றால் அப்படித்தானிருக்கும். தன்னைச் சுற்றிப் போடப்பட்டிருந்த துணிக் குவியலைத் தாறுமாறாக்கியபடி அவன் அழுது கொண்டிருந்தான். அவனுடைய தேவை எதுவென்று தெரிந்தும் தெரிந்து கொள்ளாதவள் போல கன்னியம்மா அவனருகில் பேசாமல் படுத்திருந்தாள். கண்கள் கூரையின் இடைவெளிகளிளுடாக மேலே தெரியும் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. சூசை சாக்கால் போர்த்திக்கொண்டு குடிசை வாசலில் மணலில் … Read more