நாளை

வினோத், மஞ்சுளா அன்ரியிட்டப் போய் கசற் வாங்கிக்கொண்டு வா” என்று சொன்ன சாவித்திரி குமுதம் வாசித்துக் கொண்டிருந்தாள். ”எனக்குத் தெரியாது. நீங்க போய் வாங்குங்கோ” பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த வீட்டு வேலையில் கவனமாயிருந்த வினோத் தனதலுவலில் மூழ்கினான். ”உங்க என்ன போட்டுக் கிளறிக்கொண்டிருக்கிறாய்? கசற்ற வாங்கித் தந்திட்டு பிறகு என்னண்டாலும் செய்” ”நான் மாட்டன். வீட்டு வேல செய்து முடிக்காட்டி நாளைக்கு ரீச்சர் பேசுவா” ”பெரிய எஞ்சினியர் படிப்புத்தானே படிக்கிறாய். நாள் முழுக்க விளையாடு. நான் ஏதேன் அலுவல் … Read more