செண்பகவல்லி

எழுத்தாளர் ஒருவருக்கு துணிவும் தைரியமும் வேண்டும் . அவ்வாறு இருப்பவரிடம்தான் தனித்தன்மையைக் காணமுடியும் . சமூகத்தை தன்வசம் கட்டிவைத்திருப்பதில் கலாச்சாரம் மிக முக்கியமானது. கலாச்சாரம் படிநிலையாக்கத்தைக் கொண்டது. இதனூடு மேலாதிக்கத்தைப் பேணுகிறது . இந்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நபர்களிடமிருந்து அதனை மறுக்கும் குரல்கள் வெளிப்படும் . அத்தகைய குரலாக பார்த்திபனின் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இருபத்தைந்து சிறுகதைகளையும் இரு வகையாகப் பார்க்கலாம். 1. எமது நாட்டில் நிலவிய இனப்பிரச்சினை . யுத்தத்தினால் ஏற்பட்ட அவலமும் வலியும் பசி. பாதியில் … Read more