அ. இரவி

´அம்மா`வில் ஒரு பிரஜை ஒரு நாடு கதையை எடுத்துக் கொண்டால், எனக்கு அம்பையின் சூரியன் கதை ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை. (அம்பையின், `சிறகுகள் முறியும்` சிறுகதைத் தொகுப்பில் உண்டு) அக் கதையும் பதுங்கு குழிக்குள் இருக்கும் சிறுவனையும், அம்மாவையும் பற்றிய கதைதான். (அக் கதை வியட்நாம் போர்ச்சூழலை வைத்து எழுதியது என ஞாபகம்) பார்த்திபனின் கதையுடன் ஒப்பிடுகிறபோது அது கலை நேர்த்தி மிக்க கதை. பார்த்திபனின் கதையும் அந்தளவு சிறப்பானதாக வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை? … Read more