அனோஜன் பாலகிருஷ்ணன்

‘கதைகள்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கும் பார்த்திபன் சிறுகதைகளை வாசித்தேன். இவை எல்லாம் ஏன் சிறுகதைகளாக தொகுக்கப்படுகின்றன என்ற சோர்வே எஞ்சியது. எளிய சித்தரிப்புகள் ஊடாக கருத்தை நேரடியாகச் சொல்லும் சம்பவத் திரட்டுகள். எந்தவித இலக்கியப் பெறுமதியும் அற்றவை. இவற்றைப் பார்த்திபனின் நண்பர்கள் தொகுத்ததாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்கிற சந்தேகத்தில் மீண்டும் பார்த்தேன். அவர்களே ஓர் இடத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள், “பார்த்திபன ஒரு எழுத்தாளராக எங்களுக்குத் தெரியாது ஒரு நண்பராகத்தான் தெரியும்” … Read more