சிசிதா
தற்கால உலகில் பெண்கள் தொடர்பான கருத்தாக்கங்கள் அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றமையினைக் காண முடிகின்றது. பெண்களை குறித்து அதிக கவனத்தை செலுத்தும் துறைகளுள் மிக முக்கியமான இடத்தை பெறுவது இலக்கியங்கள் ஆகும். இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து புலம்பெயர் இலக்கியங்களில் குறிப்பாக புனைகதைகள் பெண்கள் தொடர்பான விடயங்களில் அதிகூடுதல் கவனத்தை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் புலம்பெயர் எழுத்தாளரான பார்த்திபனின் நாவல்களும் சிறுகதைகளும் மற்றும் தொடர்கதைகளும் முதன்மை பெறுகின்றன. “பார்த்திபனின் புனைகதைகளில் பெண்கள் – ஓர் ஆய்வு” என்னும் … Read more