யமுனா ராஜேந்திரன்
`கிழக்கும் மேற்கும்` தொகுப்பில் இடம்பெற்ற பார்த்திபன் கதைகளும், புலம்பெயர் தமிழ் இலக்கியம் தொடர்பான எனது கட்டுரைக்கு எழுத்து வடிவிலும், தொகுப்பாளர் பத்மநாபருடன் உரையாடல் வடிவிலும், எனக்கு வந்த சில தனிப்பட்ட கடிதங்களிலும் பல்வேறு எதிர்வினைகள் வந்திருக்கிறது. புவனன் அம்மா சஞ்சிகையிலும், சுந்தரராமசாமி அவர்கள் தனிப்பட்ட ஒரு கடிதத்திலும் சுசீந்திரன், மு.நித்தியானந்தன் போன்றோர் பத்மநாபருடன் தொலைபேசி உரையாடலிலும் அரவிந்தன், ரவீந்திரன் போன்றவர்கள் என்னுடனான தொலைபேசி உரையாடலிலும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். புலம் பெயர்ந்த சூழலில் புவனன் தவிரவும் … Read more

